மீன் பிடிக்கச் சென்ற குடும்பஸ்த்தர் சடலமாக மீட்பு

Published By: Gayathri

26 Nov, 2021 | 02:40 PM
image

வவுனியாவில் மீன் பிடிக்கச் சென்ற குடும்பஸ்த்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா இராசேந்திரம் குளப்பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்ற சிவலிங்கம் தினேஷ்குமார் என்ற 28  வயதுடைய குடும்பஸ்த்தர் ஒருவரே இவ்வாறு சடலாமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இன்று காலை மீன்பிடிப்பதற்காக தனது வீட்டிலிருந்து சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வீடு திம்பாததினால் அவரது மனைவி தேடிச் சென்றுள்ளார்.

இதன்போது குளப்பகுதியின் கரையோரப் பகுதியில் குறித்த நபர் சடலமாக காணப்பட்டுள்ளார்.

மின்னல் தாக்கத்தின் காரணமாக  இவ்வாறு உயிரிழந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது. 

சம்பவ இடத்திற்கு சென்ற கிராம சேவையாளர் பிரதீப் மற்றும் நெளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எமது பேச்சுவார்த்தைகள் ஒரு கட்சியுடன் வரையறுக்கப்பட்டவையல்ல...

2025-02-14 15:44:00
news-image

யு.எஸ்.எய்ட்டின் இலங்கைக்கான நிதியுதவி விவகாரம் தொடர்பில்...

2025-02-14 15:24:54
news-image

உள்ளூராட்சி மன்ற சட்டமூலம் தொடர்பில் சட்டமா...

2025-02-14 13:06:40
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் நான்கு இராணுவ அதிகாரிகள்...

2025-02-14 20:36:10
news-image

ரணில் - மைத்திரி தலைமையில் எதிர்கால...

2025-02-14 15:55:25
news-image

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த...

2025-02-14 19:51:16
news-image

மாலம்பேயில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது...

2025-02-14 19:07:56
news-image

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் சபைக்கு அறிவிக்கும்...

2025-02-14 14:14:28
news-image

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள்...

2025-02-14 19:06:18
news-image

வற் வரியை நீக்குமாறும் மீன்பிடியை ஊக்குவிக்குமாறும்...

2025-02-14 17:29:15
news-image

இணையத்தளம் மூலம் 29 இலட்சம் ரூபா...

2025-02-14 19:03:13
news-image

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் மக்கள் அரசாங்கத்துக்கு சிறந்த...

2025-02-14 16:51:12