‘டிங்கர் லசந்த’ பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் பலி

Published By: Vishnu

26 Nov, 2021 | 08:53 AM
image

பல குற்றச் செயல்களில் ஈடுபட்டமை தொடர்பில் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த ‘டிங்கர் லசந்த’ என்ற நபர் பொலிஸாருடனான துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவரான இவர் களுத்துறை, தியகம பகுதியில் வைத்தே பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் பலியாகியுள்ளார்.

சந்தேகநபர் வீடொன்றில் பதுங்கியிருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து இன்று அதிகாலை அவரை கைது செய்ய பொலிஸார் முற்பட்ட போது இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடந்துள்ளது.

இந்த சம்பவத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த செப்டெம்பர் 03 ஆம் திகதி மாத்தறையில் சுட்டுக் கொல்லப்பட்ட அமில பிரசன்ன ஹெட்டிஹேவா என அழைக்கப்படும் ‘சன்ஷைன் சுத்தா’ கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்கே நபர் இவர் ஆவார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11