சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் விசாரணை

Published By: Gayathri

25 Nov, 2021 | 08:35 PM
image

(எம்.மனோசித்ரா)

கொத்மலை மற்றும் கம்பளை பொலிஸ் பிரிவுகளில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ள இருவர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொத்மலை பொலிஸ் பிரிவில் வாலதென்ன நகரத்தில் அமைந்துள்ள 4 மாடி கட்டடமொன்றின் கீழ் மாடியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நபரொருவர் இறந்துள்ளதாக கிடைக்கப் பெற்றுள்ள தகவலுக்கமைய கொத்மலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

இவ்வாறு உயிரிந்துள்ளவர் 57 வயதுடைய , கொத்மலை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று அடையாளங்காணப்பட்டுள்ளது.

இதே போன்று கம்பளை பொலிஸ் பிரிவில் ரன்தெட்டிய பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நபரொருவர் இறந்துள்ளதாக கம்பளை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

இவ்வாறு உயிரிழந்துள்ள நபர் 34 வயதுடைய கல்வலவீதி, கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துருக்கிக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு;...

2025-02-14 23:31:55
news-image

பொலிஸ் ஆணைக்குழுவின் மீது அழுத்தம் பிரயோகிக்கும்...

2025-02-14 14:27:05
news-image

உள்ளூர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்;...

2025-02-14 23:07:15
news-image

எமது பேச்சுவார்த்தைகள் ஒரு கட்சியுடன் வரையறுக்கப்பட்டவையல்ல...

2025-02-14 15:44:00
news-image

யு.எஸ்.எய்ட்டின் இலங்கைக்கான நிதியுதவி விவகாரம் தொடர்பில்...

2025-02-14 15:24:54
news-image

உள்ளூராட்சி மன்ற சட்டமூலம் தொடர்பில் சட்டமா...

2025-02-14 13:06:40
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் நான்கு இராணுவ அதிகாரிகள்...

2025-02-14 20:36:10
news-image

ரணில் - மைத்திரி தலைமையில் எதிர்கால...

2025-02-14 15:55:25
news-image

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த...

2025-02-14 19:51:16
news-image

மாலம்பேயில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது...

2025-02-14 19:07:56
news-image

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் சபைக்கு அறிவிக்கும்...

2025-02-14 14:14:28
news-image

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள்...

2025-02-14 19:06:18