ஈரானிய ஆதரவு பெற்ற, லெபனானை தளமாகக் கொண்ட ஷியா குழுவான ஹிஸ்புல்லாவை ' அவுஸ்திரேலியா "பயங்கரவாத" அமைப்பாக பட்டியலிட்டுள்ளது.
ஹிஸ்புல்லாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களுக்கு மே மாதம் அமெரிக்கா அழைப்பு விடுத்திருந்தது.
கடந்த மாதம், லெபனானை தளமாகக் கொண்ட அல்-கார்ட் அல்-ஹசன் சங்கத்தை "பயங்கரவாத" அமைப்பாக சவுதி அரேபியா வகைப்படுத்தியது.
அவுஸ்திரேலியாவின் புதன்கிழமை அறிவிப்புக்கு முன்னதாக, 26 குழுக்களை "பயங்கரவாத" அமைப்புகளாக வகைப்படுத்தியது கான்பரா இதில் ISIL (ISIS), போகோ ஹராம் மற்றும் அபு சயாப் ஆகியவையும் அடங்கும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM