கடலில் தவறி வீழ்ந்த மீனவர் மாயம்

Published By: Vishnu

21 Nov, 2021 | 08:10 AM
image

காலி, மாகொல்ல மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட பல நாள் மீன்பிடி படகு ஒன்றில் பயணித்த நபர் ஒருவர் கடலில் விழ்ந்து காணாமல் போயுள்ளார்.

கடந்த 9 ஆம் திகதி மாகொல்ல மீன்பிடி துறைமுகத்தில் இருந்து இழுவை படகு புறப்பட்டு சென்ற நிலையில், அதில் பயணித்த மீனவர் ஒருவர் நேற்று (20) பிற்பகல் கடலில் தவறி விழுந்து காணாமல் போனதாக காலி துறைமுக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

குறித்த நபர் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 400 கடல் மைல் தொலைவில் கடலில் விழுந்து காணாமல் போனதாக தெரியவந்துள்ளது.

காணாமல் போனவர் ரத்கம பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் ஆவார்.

காணாமல் போனவரை தேடும் நடவடிக்கையை காலி துறைமுக பொலிஸாரும் கடற்படையினரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசியலமைப்பு பேரவையின் செயல்திறன் குறித்து ஜனாதிபதிக்கு...

2023-05-29 22:27:51
news-image

கைதுசெய்யப்பட்டுள்ள பௌத்தமதகுருவை திரைமறைவு சக்திகள் இயக்குகின்றன...

2023-05-30 06:35:08
news-image

கோட்டாவை ஆட்சிக்கு கொண்டு வர புத்தசாசனத்தை...

2023-05-29 22:22:51
news-image

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கிய கடற்பரப்பில்...

2023-05-29 22:10:56
news-image

இன, மத வெறுப்பை கக்கி வரும்...

2023-05-29 22:33:01
news-image

பரீட்சைகளை நடத்துவது மாணவர்களின் வசதிக்கு அன்றி ...

2023-05-29 22:30:27
news-image

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பது...

2023-05-29 22:18:09
news-image

தமிழ் மக்களின் இருப்பை அச்சுறுத்தும் இனவாத...

2023-05-29 22:15:50
news-image

புதுக்குடியிருப்பில் குளத்தினை ஆக்கிரமிக்கும் தனி நபர்...

2023-05-29 22:01:09
news-image

முஸ்லிம்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஜனாதிபதி...

2023-05-29 21:57:12
news-image

பேராசிரியர்கள் ஒன்றிணைந்து செயற்பட்டால் வடக்கு, கிழக்கு...

2023-05-29 17:42:27
news-image

புத்தசாசனத்துக்கு பாதிப்பெனக் குறிப்பிட்டு உண்மை பிரச்சினைகளை...

2023-05-29 15:42:48