பாடசாலை மாணவி தற்கொலை

Published By: Raam

25 Sep, 2016 | 02:47 PM
image

(வத்துகாமம் நிருபர்)

கட்டுகஸ்தோட்டைப் பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கட்டுகஸ்தோட்டைப் பிரதேசத்தில் வாடகைக்கு வீடொன்றை எடுத்து அதில் தனது தாயும் சகோதரன் ஒருவரும் வசித்து வந்துள்ளனர்.

தனது தாய் இளைய மகனை மேலதி வகுப்பு ஒன்றுக்கு அனுப்பி விட்டு வீடு திரும்பிய போது தனது மகள் சுருக்கிட்ட தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

மேற்படி மாணவி இம்முறை க.பொ.த. சாதாரணத்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டுகஸ்தோட்டைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55