உகாண்டா தலைநகரில் இரட்டை தற்கொலை குண்டு தாக்குதல்

Published By: Vishnu

17 Nov, 2021 | 10:05 AM
image

உகாண்டாவின் தலைநகர் கம்பாலாவில் நடந்த இரட்டை தற்கொலை குண்டுவெடிப்புகளில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 33 பேர் காயமடைந்துள்ளனர்.

Image

கடந்த ஒரு மாதமாக நடந்த தாக்குதல்களில் அண்மைய தாக்குதல் இது என்று பொலிஸார் கூறியுள்ளனர்.

செவ்வாய் கிழமை ஒன்றன்பின் ஒன்றாக மூன்று நிமிடங்களுக்குள் இந்த தாக்குதல்கள் அரங்கேறியுள்ளன.

மூன்று தற்கொலை குண்டுதாரிகளால் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸ் செய்தி தொடர்பாளர் பிரெட் எனங்கா செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

இதில் ஒன்று பாராளுமன்ற கட்டிடத்திற்கு அருகில் உள்ள வீதியிலும் மற்றொன்று பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையிலும் வெடித்துள்ளது. 

மத்திய ஆபிரிக்காவில் உள்ள இஸ்லாமிய அரசின் (ISIS)  துணை அமைப்பான Allied Democratic Forces (ADF) உடன் இணைந்த உள்நாட்டுக் குழு இந்தத் தாக்குதல்களுக்குப் பின்னால் இருப்பதாக தாங்கள் நம்புவதாக பொலிஸார் ஆரம்பத்தில் சந்தேகம் வெளியிட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13