வெள்ளத்தால் புத்தளத்தில் உப்புச் செய்கை முற்றாக  நாசம்

Published By: Gayathri

16 Nov, 2021 | 09:31 PM
image

புத்தளம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த கடும் மழையின் காரணமாக புத்தளத்தின் சேகுவந்தீவு, சோல்ட்டன், விடத்தல்முனை, மணல்தீவு ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த 1000 ஏக்கருக்கு அதிகமான உப்புசெய்கை  முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் கவலைத் தெரிவிக்கின்றனர். 

இலங்கையிலேயே அதிகளவிலான உப்பு உற்பத்தி புத்தளம் மாவட்டத்திலேயே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரச மற்றும் தனியார் நிறுவனக்களுக்கு தமது உற்பத்திகளை வழங்குவதாகவும் உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

இந்தநிலையில் இம்முறை ஏற்பட்ட வெள்ளம் காரணமாக உப்பு செய்கை முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் பலகோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் நஷ்ட ஈட்டை வழங்குமாறு உப்பு உற்பத்தியாளர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புழுதியாற்று ஏற்று நீர்பாசனத் திட்டத்தை பார்வையிட்டார்...

2025-03-16 17:35:19
news-image

இசை நிகழ்ச்சியில் வன்முறை ; 6...

2025-03-16 17:13:20
news-image

சமிக்ஞை கட்டமைப்பு செயலிழப்பு ; ரயில்...

2025-03-16 16:37:30
news-image

வெலிகம துப்பாக்கிச் சூடு ; கொழும்பு...

2025-03-16 17:40:18
news-image

கொஹுவலையில் மாணவரின் பணப்பையை திருடிய நபர்...

2025-03-16 17:04:07
news-image

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள்...

2025-03-16 15:55:11
news-image

இடியுடன் கூடிய மழை பெய்யும் -...

2025-03-16 15:40:18
news-image

எரிபொருள் குழாயில் சேதம்

2025-03-16 17:24:44
news-image

வருடம் முழுவதும் மகளிர் தினத்தை கொண்டாட...

2025-03-16 15:50:16
news-image

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பூனாகலை கபரகலை தோட்ட...

2025-03-16 15:19:56
news-image

மட்டக்களப்பில் மீண்டும் மழை ; போக்குவரத்து...

2025-03-16 14:38:39
news-image

கணித, விஞ்ஞான துறையில் தமிழ் மாணவர்களின்...

2025-03-16 14:12:36