வெளியானது புதிய சுகாதார வழிகாட்டல் - மேலதிக வகுப்புக்களை நடத்துவது குறித்து முக்கிய அறிவிப்பு

Published By: Digital Desk 4

15 Nov, 2021 | 09:33 PM
image

(எம்.மனோசித்ரா)

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தனவினால் நாளை செவ்வாய்கிழமை முதல் இம்மாதம் 30 ஆம் திகதி வரை நடைமுறையிலிருக்கும் வகையில் புதிய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.

Articles Tagged Under: புதிய வழிகாட்டல்கள் | Virakesari.lk

அதற்கமைய கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தரத்திற்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு சுகாதார விதிமுறைகளுக்கமைய மேலதிக வகுப்புக்களை நடத்த அனுமதி வழங்கப்பட்;டுள்ளது.

அத்தோடு சுகாதார விதிமுறைகளை கடுமையாக பின்பற்றி பரீட்சைகளை நடத்துவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுகாதார விதிமுறைகளை முறையாக பின்பற்றுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மக்களை வலியுறுத்தியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எமது மீனவர்களை பயன்படுத்தி இந்தியாவை சீனா...

2025-02-18 17:26:51
news-image

முகத்துவாரத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-02-18 18:33:18
news-image

மனைவியை தாக்கிய மருமகன்; தடுத்த மாமனாரை...

2025-02-18 18:34:47
news-image

கார் - மோட்டார் சைக்கிள் மோதி...

2025-02-18 18:14:41
news-image

மார்ச் 31 இன் பின் தேர்தலை...

2025-02-18 17:29:33
news-image

தாயுடன் உறங்கிக்கொண்டிருந்த ஒன்றரை மாதக் குழந்தை...

2025-02-18 18:37:48
news-image

தானம் செய்யும் பரோபகார சிந்தனை நாட்டின்...

2025-02-18 17:58:45
news-image

கொத்து, பிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுப்...

2025-02-18 17:32:53
news-image

மது போதையில் அரச பாடசாலைக்குள் சென்ற...

2025-02-18 17:34:06
news-image

மின்சார சபையால் திடீர் மின்தடையை தடுப்பதற்கான...

2025-02-18 17:21:24
news-image

யாழில் டிப்பர் மோதி ஆணொருவர் பலி!

2025-02-18 17:19:54
news-image

காலச் சூழலுக்கேற்ப அரசியல் களம் மாறவேண்டியது...

2025-02-18 16:57:24