பொது மக்களின் கருத்துக்களை கோரும் ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணி

Published By: Vishnu

12 Nov, 2021 | 02:15 PM
image

‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற கருத்தினை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி தற்போது பொதுமக்களின் கருத்துக்களை கோரியுள்ளது.

நிறுவனங்கள், குழுக்கள் அல்லது தனிநபர்களிடமிருந்து பரிந்துரைகள் மற்றும் முன்மொழிவுகளை ஜனாதிபதி செயலணியின் மின்னஞ்சல் முகவரி அல்லது தபால் முகவரிக்கு நவம்பர் 30 க்கு முன் சமர்ப்பிக்கலாம்.

மின்னஞ்சல் ; ocol.consultations@gmail.com

தபால் முகவரி ; செயலாளர், ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணி, தபால் பெட்டி இலக்கம் 504, கொழும்பு (Presidential Task Force on ‘One Country, One Law’, P.O. Box 504, Colombo)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐ.நா.வின் செப்டெம்பர் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக...

2025-03-24 20:02:33
news-image

இந்திய பிரதமருடன் அரசாங்கம் செய்துகொள்ள இருக்கும்...

2025-03-24 20:22:23
news-image

ஐ.நா.வில் புதிய பிரேரணையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை பிரித்தானிய...

2025-03-24 19:59:17
news-image

2 புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்...

2025-03-24 20:20:30
news-image

தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 263 வேட்புமனுக்கள்...

2025-03-24 20:18:53
news-image

தேசபந்துவை பதவி நீக்கி பொலிஸ்மா அதிபர்...

2025-03-24 19:20:07
news-image

திஸ்ஸ விகாரையின் பூஜை வழிபாடுகளுக்கு எதிர்ப்பு...

2025-03-24 19:13:15
news-image

இறக்குமதி செய்யப்பட்ட சிரி ஸ்கேன் இயந்திரம்...

2025-03-24 20:19:56
news-image

மஹிந்த, ரணிலுடன் ஒன்றிணையப் போவதாக கூறப்படுவது...

2025-03-24 16:40:52
news-image

மூன்று நாள் டெங்கு ஒழிப்பு விசேட...

2025-03-24 19:18:15
news-image

ஐ.தே.க.வுக்கு வைத்த பொறியில் ஜே.வி.பி. சிக்கிக்...

2025-03-24 19:10:48
news-image

நாட்டில் சிக்குன்குனியா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...

2025-03-24 19:21:34