சிறுமிகள் மூவரும் எச்சரிக்கப்பட்டு பிணையத்தின் கீழ் பெற்றோரிடம் ஒப்படைப்பு

10 Nov, 2021 | 07:44 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவில் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் காணாமல் போனதக கருதி பொலிஸாரால் தேடப்பட்டு வந்த போது வீடு திரும்பிய 3 சிறுமிகளும் பிணையம் ஒன்றின் கீழ் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.  

இந்த மூன்று சிறுமிகளும் இன்று வாழைத்தோட்டம் பொலிஸாரால் கொழும்பு மேலதிக நீதிவான் சந்திம லியனகே முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போதே நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

பொலிஸாரின் கோரிக்கையை ஏற்று பிணையம் ஒன்றின் கீழ் அம்மூன்று சிறுமிகளும் இவ்வாறு பெற்றோரிடம் கையளிக்கப்பட்டனர்.

இதன் பிறகு, வீட்டுக்கு தெரியாமல் இரகசியமாக  அங்கிருந்து வெளியேறினால், பிணையம் ரத்து செய்யப்பட்டு சிறுவர் பாதுகாப்பு இல்லம் ஒன்றில் தங்கவைக்கப்படுவர் என இதன்போது நீதிவான் 3 சிறுமிகளையும் எச்சரித்தார்.

 இந்த நிலையில் இது குறித்த மேலதிக வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு...

2025-02-10 15:44:56
news-image

நான்கு பதில் அமைச்சர்கள் நியமனம்

2025-02-10 15:42:53
news-image

மின்வெட்டு குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

2025-02-10 15:24:38
news-image

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி...

2025-02-10 14:30:09
news-image

ஹொரணையில் போலி கச்சேரி சுற்றிவளைப்பு ;...

2025-02-10 13:57:16
news-image

மீனவர்கள் விவகாரம் இலங்கை மீது இந்தியா...

2025-02-10 14:05:21
news-image

ஜனாதிபதி நிதியத்திலிருந்து முறைகேடாக வழங்கப்பட்ட நிதி...

2025-02-10 14:20:22
news-image

யாழில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த...

2025-02-10 13:16:40
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-02-10 12:51:11
news-image

வவுனியா - தோனிக்கல் பகுதியில் கேரள...

2025-02-10 13:16:05
news-image

கெப் வாகனத்தில் கஞ்சா போதைப்பொருளை கடத்திச்...

2025-02-10 12:45:06
news-image

ஹட்டனில் சிறுத்தை ஒன்றின் சடலம் மீட்பு

2025-02-10 13:10:27