மேலும் 76 இலங்கை அகதிகள் நாடு திரும்பவுள்ளனர்

Published By: Ponmalar

23 Sep, 2016 | 05:22 PM
image

இந்தியாவின் தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் 76 பேர் இலங்கை வரவுள்ளதாக சிறைச்சாலைகள் புனரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த அகதிகள் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளக்கான அலுவலக செயற்திட்டத்தின் கீழ் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த 76 அகதிகளும் எதிர்வரும் 29 ஆம் திகதி இரண்டு குழுக்களாக நாட்டை வந்தடையவுள்ளனர்.

இதில் முதலாவதாக 41 பேர் நாட்டை வந்தடையவுள்ளனர்.

இதில் 41 ஆண்களும் 35 பெண்களும் அடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு நாடு திரும்பும் அகதிகள்  மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, மாத்தளை, திருகோணமலை மற்றும் யாழ்பாணத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21