ஜேர்மனியில் ரயில் கத்திக்குத்து : 3 பேர் காயம்

07 Nov, 2021 | 09:49 AM
image

ஜேர்மனியில் ரயிலில் ஒருவர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜேர்மனியில் அண்மைக் காலமாக பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு அங்கு அவ்வப்போது  பயங்கரவாத ஆதரவு நபர்களால் தாக்குதல் நடத்தும் போக்கு காணப்படுகிறது. 

கடந்த ஜூன் மாதம் ஜேர்மனியின் வுர்பர்க் நகரில் சோமாலிய நாட்டை சேர்ந்த ஒருவர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதல் ஐரோப்பிய  நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், ஜேர்மனியில் பவாரியா நகரில் அதிவேக ரயிலில் கத்திக்குத்து தாக்குதல் நடைபெற்றுள்ளது. 

இந்த தாக்குதலில் 3 பேர் காயம் அடைந்துள்ளனர். கத்திக் குத்து தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தாக்குதல் நடத்தியவரின் பின்னணி மற்றும் அவரின் நோக்கம் குறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம்...

2025-05-12 01:31:50
news-image

யுத்த நிறுத்த மீறல் - இந்தியா...

2025-05-11 08:34:23
news-image

பாகிஸ்தான் உடனான போர் நிறுத்தமும், அடுத்தடுத்த...

2025-05-10 20:15:13
news-image

இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு...

2025-05-10 19:39:24
news-image

போர் பதற்றம்: பஞ்சாப் விமானப்படை தளத்தை...

2025-05-10 14:03:28
news-image

ஜம்மு நகரில் பொதுமக்கள் வசிக்கும் பகுதி...

2025-05-10 13:48:54
news-image

சீனா, துருக்கி, அஜர்பைஜான் ஆகியன எமக்கு...

2025-05-10 12:36:21
news-image

பாகிஸ்தானின் தாக்குதல்களுக்கு பதில் தாக்குதல்கள் -...

2025-05-10 09:33:01
news-image

எல்லையில் பதற்றம் அதிகரிப்பு : இந்தியா...

2025-05-10 09:25:54
news-image

இந்தியாவின் வான்பாதுகாப்பு அமைப்பு அழிப்பு :...

2025-05-10 09:23:16
news-image

இந்திய இராணுவத்திற்கு எதிராக பதில் தாக்குதல்கள்...

2025-05-10 09:18:33
news-image

யார் இந்த புதிய பாப்பரசர் 14...

2025-05-09 16:27:15