தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 400 ஆண்டுகள் பழமையான பித்தளை கணபதி சிலையை இந்திய சுங்கத் துறை அதிகாரிகள் புதன்கிழமை கைப்பற்றியுள்ளனர்.
இந்த சிலை 130 கிலோ எடையும் 5.25 அடி உயரமும் கொண்டது.
கைப்பற்றப்பட்ட சிலை தொல்பொருள் மற்றும் கலை பொக்கிஷங்கள் சட்டத்தின் கீழ் இந்திய தொல்லியல் துறையிடம் பதிவு செய்யப்படவில்லை.
சிலையை ஆய்வு செய்த அதிகாரிகள், சிலை விவரங்களின் அடிப்படையில் இது 400 ஆண்டுகளுக்கும் மேலான பழமையானது என்றும், விஜயநகர-நாயக்கர் காலத்தைச் சேர்ந்தது என்றும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM