தமிழகத்தில் 400 ஆண்டுகள் பழமையான கணபதி சிலை மீட்பு

Published By: Vishnu

04 Nov, 2021 | 08:54 AM
image

தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 400 ஆண்டுகள் பழமையான பித்தளை கணபதி சிலையை இந்திய சுங்கத் துறை அதிகாரிகள் புதன்கிழமை கைப்பற்றியுள்ளனர்.

Image

இந்த சிலை 130 கிலோ எடையும் 5.25 அடி உயரமும் கொண்டது. 

கைப்பற்றப்பட்ட சிலை தொல்பொருள் மற்றும் கலை பொக்கிஷங்கள் சட்டத்தின் கீழ் இந்திய தொல்லியல் துறையிடம் பதிவு செய்யப்படவில்லை. 

சிலையை ஆய்வு செய்த  அதிகாரிகள், சிலை விவரங்களின் அடிப்படையில் இது 400 ஆண்டுகளுக்கும் மேலான பழமையானது என்றும், விஜயநகர-நாயக்கர் காலத்தைச் சேர்ந்தது என்றும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52