(எம்.மனோசித்ரா)
சுகாதார அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளமையால் , எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் தேசிய பரீட்சைகளை எதிர்கொள்ளவுள்ள மாணவர்களுக்காக பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
கண்டியில் நேற்று சனிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
கடந்த ஆண்டுகளை விட துரிதமாக ணு புள்ளிகளை இம்முறை வெளியிட்டுள்ளோம். அவற்றை அடிப்படையாகக் கொண்டு வெகுவிரைவில் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படுவர்.
தற்போதும் இணையவழியூடான கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதே போன்று அடுத்த வாரத்தின் இறுதி பகுதியில் சுகாதார அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளமையால் நாட்டிலுள்ள சகல பாடசாலைகளையும் தேசிய பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கும் எதிர்வரும் 8 ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM