பாடசாலைகளை 8 ஆம் திகதி ஆரம்பிக்க நடவடிக்கை 

31 Oct, 2021 | 06:54 AM
image

(எம்.மனோசித்ரா)

சுகாதார அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளமையால் , எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் தேசிய பரீட்சைகளை எதிர்கொள்ளவுள்ள மாணவர்களுக்காக பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

கண்டியில் நேற்று சனிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

கடந்த ஆண்டுகளை விட துரிதமாக ணு புள்ளிகளை இம்முறை வெளியிட்டுள்ளோம். அவற்றை அடிப்படையாகக் கொண்டு வெகுவிரைவில் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படுவர்.

 தற்போதும் இணையவழியூடான கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதே போன்று அடுத்த வாரத்தின் இறுதி பகுதியில் சுகாதார அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளமையால் நாட்டிலுள்ள சகல பாடசாலைகளையும் தேசிய பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கும் எதிர்வரும் 8 ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் 100...

2025-12-11 01:30:52
news-image

எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான பொறுப்புக்கூறல் சர்வதேசத்தின்...

2025-12-11 01:27:01
news-image

கைது செய்யப்பட்டவரை நீண்டகாலம் தடுத்து வைப்பது...

2025-12-11 01:22:45
news-image

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லாசி வேண்டி நாடளாவிய...

2025-12-10 23:51:41
news-image

30 க்கு மேற்பட்ட நீர் இறைக்கும்...

2025-12-10 23:42:06
news-image

ஆசிய அனர்த்த முன்னாயத்த நிலையத்திடமிருந்து இலங்கைக்கு...

2025-12-10 23:40:07
news-image

ஐரோப்பிய ஒன்றியம் 1.8 மில்லியன் யூரோ...

2025-12-10 23:33:34
news-image

திருகோணமலை – மட்டக்களப்பு சாலையில் லொறியும்...

2025-12-10 23:27:28
news-image

கருணை மிகுந்த செயல் பெரும் நம்பிக்கையை...

2025-12-10 19:10:24
news-image

ஊழலற்ற அரச நிர்வாகத்தால் உலக நாடுகள்...

2025-12-10 18:59:59
news-image

இந்திய மீனவர் அத்துமீறல்  வடக்குமாகாண மீனவர்பிரச்சினைகள்...

2025-12-10 21:18:26
news-image

வடக்கு - கிழக்கு மலையகத்துக்கான புகையிரத...

2025-12-10 18:28:06