தினேஷ் பிரியந்தவுக்கு இராணுவ சார்ஜனாக தர உயர்வு 

Published By: Ponmalar

22 Sep, 2016 | 11:23 AM
image

பரா ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற தினேஷ் பிரியந்தவுக்கு இராணுவ தர உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இராணுவ கோப்ரலாக இருந்த தினேஷ் பிரியந்தவுக்கு இராணுவ சார்ஜனாக தர உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கை இராணுவத்தால் இவருக்கு 1.5 மில்லியன் பெறுமதியான வீடொன்றும் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகக் கிண்ணத்தை வென்ற பின் ஆர்ஜென்டீனா...

2023-03-22 17:24:52
news-image

இலங்கை கிரிக்கெட் அணிக்கு மற்றொரு சவால்

2023-03-22 14:55:24
news-image

WPL இறுதிப் போட்டியில் டெல்ஹி :...

2023-03-22 11:40:58
news-image

விளையாட்டு வீரர்களின் தேவைகளை நிறைவேற்றத் தவறும்...

2023-03-22 09:40:29
news-image

தரங்க, டில்ஷான் துடுப்பாட்டத்தில் அசத்தல் :...

2023-03-21 17:16:15
news-image

பிரான்ஸ் கால்பந்தாட்ட அணியின் புதிய தலைவராக...

2023-03-21 14:58:47
news-image

WPL: டெல்ஹியிடம் பணிந்தது மும்பை

2023-03-21 12:53:50
news-image

WPL: குஜராத்தை வென்று ப்ளே ஓவ்...

2023-03-21 11:50:19
news-image

ராஜஸ்தான் செல்லும் வியாஸ்காந்த்

2023-03-21 09:47:45
news-image

19இன் கீழ் மும்முனை ஒருநாள் கிரிக்கெட்...

2023-03-21 09:18:28
news-image

மரித்துப்போன கால்பந்தாட்டத்திற்கு உயிர் கொடுக்க நண்பர்களாக...

2023-03-20 20:53:51
news-image

லெஜென்ட்ஸ் லீக் இறுதிப் போட்டியில் ஏசியா...

2023-03-20 15:14:33