அ.திமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி இன்று காலையில் சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் குடலிறக்க பிரச்சனை ஏற்பட்டது. இதற்காக அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் இதுதொடர்பான தொடர் பரிசோதனை மேற்கொள்வதற்காக இன்று அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
பரிசோதனை முடிந்த பின்னர் இன்று மாலையில் அவர் வீடு திரும்புவார் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM