வாளுடன் பயணித்த 3 இளைஞர்கள் கைது

Published By: Digital Desk 3

26 Oct, 2021 | 09:36 AM
image

வாள்வெட்டு நடத்தும் நோக்கில் வாள்களுடன் சென்றனர் என்ற குற்றச்சாட்டில் மூவரை, வீதிச் சோதனையில் ஈடுபட்டிருந்த தெல்லிப்பழை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

இந்தச் சம்பவம், நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.

மல்லாகத்தில் அவர்களைச் சோதனையிட்டபோதே, மோட்டார் சைக்கிளில் வாளை மறைத்தவாறு பயணித்தமை தெரியவந்தது என்று பொலிஸார் தெரிவித்தனர். 

18, 20, 21 வயதான இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து வாள் ஒன்றும் கத்தி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது . விசாரணை நிறைவடைந்த பின்னர் அவர்கள், நீதிமன்றில் முற்படுத்தப்படுவர் என்று தெல்லிப்பழைப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகர...

2025-02-18 20:36:03
news-image

9 வருடங்களுக்கு பின்னரே அரச ஊழியர்களின்...

2025-02-18 19:08:47
news-image

பெற்றோரின் மீது சுமத்தப்பட்டுள்ள பிள்ளைகளின் கல்வி...

2025-02-18 17:27:45
news-image

மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கான கள...

2025-02-18 17:27:52
news-image

ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் சுகாதாரத் துறை...

2025-02-18 19:14:47
news-image

எமது மீனவர்களை பயன்படுத்தி இந்தியாவை சீனா...

2025-02-18 17:26:51
news-image

முகத்துவாரத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-02-18 18:33:18
news-image

மனைவியை தாக்கிய மருமகன்; தடுத்த மாமனாரை...

2025-02-18 18:34:47
news-image

கார் - மோட்டார் சைக்கிள் மோதி...

2025-02-18 18:14:41
news-image

மார்ச் 31 இன் பின் தேர்தலை...

2025-02-18 17:29:33
news-image

தாயுடன் உறங்கிக்கொண்டிருந்த ஒன்றரை மாதக் குழந்தை...

2025-02-18 18:37:48
news-image

தானம் செய்யும் பரோபகார சிந்தனை நாட்டின்...

2025-02-18 17:58:45