அம்பாந்தோட்டை இளைஞர் உட்பட மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Published By: Ponmalar

21 Sep, 2016 | 03:38 PM
image

அம்பாந்தோட்டை பண்டாராகிரிய பகுதியில் காணாமல் போனதாக கூறப்படும் இளைஞர்  உட்பட மூவரின் விளக்கமறியல் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவினை அம்பாந்தோட்டை நீதிமன்றம் இன்று (21) பிறப்பித்துள்ளது.

காணாமல் போனதாக கூறப்படும் இளைஞர், அவரது மூத்த சகோதரர் மற்றும் அவரது சகோதரி ஆகியோருக்கே இவ்வாறு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞர் பொலிஸ் காவலில் இருந்த போது காணாமல் போனதாக பொலிஸ் நிலையித்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் திக்கெல்ல பகுதியிலுள்ள விகாரையின் பிக்கு ஒருவரின் தகவலுக்கு அமைய கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04