அம்பாந்தோட்டை பண்டாராகிரிய பகுதியில் காணாமல் போனதாக கூறப்படும் இளைஞர் உட்பட மூவரின் விளக்கமறியல் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவினை அம்பாந்தோட்டை நீதிமன்றம் இன்று (21) பிறப்பித்துள்ளது.
காணாமல் போனதாக கூறப்படும் இளைஞர், அவரது மூத்த சகோதரர் மற்றும் அவரது சகோதரி ஆகியோருக்கே இவ்வாறு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞர் பொலிஸ் காவலில் இருந்த போது காணாமல் போனதாக பொலிஸ் நிலையித்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் திக்கெல்ல பகுதியிலுள்ள விகாரையின் பிக்கு ஒருவரின் தகவலுக்கு அமைய கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM