எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குவியும் மக்கள்

Published By: Gayathri

22 Oct, 2021 | 03:16 PM
image

ஐ.ஓ.சி. நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரித்ததை தொடர்ந்து பொது மக்கள் தங்களின் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பிக் கொள்வதற்காக நீண்ட வரையில் காத்திருப்பதை காணக்கூடியதாக இருந்தது.

அதனடிப்படையில், ஒக்டேன் 92 ரக பெற்ரோல் ஒரு லீற்றரின் விலையை 5 ரூபாவினாலும் மற்றும் ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலையை 5 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் புதிய விலை 162 ஆகவும்  ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் புதிய விலை 116 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும்  ஒக்டேன் 95 ரக பெற்றோல் மற்றும் சுப்பர் டீசலின் விலைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.

(படப்பிடிப்பு-ஜே.சுஜீவகுமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46