மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள ஊறணி பகுதியில் வீட்டின் முன் நின்ற மோட்டர் சைக்கிள் ஓன்றை திருடிச் சென்ற 3 பேரை நேற்று வியாழக்கிழமை (22) பொலிஸார் கைது செய்துள்ளதுள்ளனர்.
சம்பவதினமான நேற்று காலை 7 மணியளவில் வீட்டின் முன்னாள் நிறுத்திவைத்திருந்த மோட்டார் சைக்கிளை வீட்டின் வெளியே வந்துபார்த்தபோது காணவில்லை. இதனையடுத்து பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனைதொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் வீதியில் பொறுத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவின் உதவியுடன் மோட்டர்சைக்கிளை திருடிச் சென்ற 3 பேரையும் பொலிஸார் கைது செய்ததுடன் மோட்டர் சைக்கிளையும் மீட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM