'புன்னகையில் தொடங்குகிறது அமைதி' : இன்று உலக அமைதி தினம்

21 Sep, 2016 | 10:47 AM
image

உலகில் அமைதியை வலியுறுத்தியும், நாடுகளிடையே போர், வன்முறை ஏற்படுவதை தடுக்கும் விதத்திலும் ஐ.நா., சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் 21ஆம் திகதி, உலக அமைதி தினம் கடைபிடிக்கப்படுகிறது. 

1981இல், இத்தினம் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டது.  உலகில் வன்முறை அதிகரிப்பதை தவிர்த்து அமைதி நிலவ, ஒவ்வொருவரும் உதவ வேண்டும் என இத்தினம் வலியுறுத்துகிறது.

இன்றைய சூழலில், ஒவ்வொரு நாடும் மற்ற நாட்டுடன் அனைத்து துறைகளிலும் போட்டி போடுகின்றன. 

இந்த போட்டி ஆக்கபூர்வமாக அமைந்தால் பாராட்டுக்குரியது. 

மாறாக சில நாடுகள், ஏனைய நாடுகளுடன் நட்பு பாராட்டுவதற்கு பதில், பகைமை உணர்வுடன் செயல்படுகிறன. 

சில நாடுகளில் பயங்கரவாதம் வளர்க்கப்படுகிறது. உலகில் ஏதாவது இரு நாடுகளிடையே சண்டை ஏற்பட்டால், அது ஒட்டு மொத்த உலக நாடுகளின் அமைதிக்கும் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

அனைத்து நாடுகளும் தங்களுக்கிடையே உள்ள பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க வேண்டும். 

மாறாக வன்முறையை தேர்ந்தெடுத்தால், பிரச்னையும் தீராது, நாட்டின் பொருளாதாரமும் வீழ்ச்சியடையும். பயங்கரவாதத்தை ஒழிக்க அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டால், அமைதியான உலகை உருவாக்கலாம்.

நெல்சன் மண்டேலா - முன்னாள் தென்னாபிரிக்க ஜனாதிபதி 

எதிரியுடன் நீங்கள் அமைதியை பேண வேண்டுமெனில், அவர்களுடன் இணைந்து பணியாற்றுங்கள். பின் அவர்கள் உங்களது கூட்டாளியாகி விடுவார்கள். : 

ஆல்பர் ஐன்ஸ்டீன் -அறிவியலாளர்

அமைதி என்பது கட்டாயத்தினால் ஏற்படுத்த முடியாது ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளுதல் மூலமே ஏற்படும்.

மார்டின் லூதர் கிங்- சமூக உரிமை போராளி

இருளை இருளால் போக்க முடியாது, ஒளி தான் இருளை போக்கும். அதே போல வெறுப்புணர்வை வெறுப்பால் போக்க முடியாது, அன்பால் தான் முடியும்.

'புனிதர்' அன்னை தெரசா

புன்னகையில் தொடங்குகிறது அமைதி

பான் கி மூன்- ஐ.நா., பொதுச் செயலாளர்

அமைதி என்பது விபத்தல்ல் 

அமைதி நன்கொடை அல்ல 

அமைதி ஏற்பட ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நாடும் பணியாற்ற வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04