பாடசாலைகள் நாளை மறுதினம் ஆரம்பம்

Published By: Digital Desk 3

19 Oct, 2021 | 02:36 PM
image

(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் பல்வேறு சந்தர்ப்பங்களில் மூடப்பட்ட பாடசாலைகள் முதற்கட்டமாக நாளை மறுதினம் திறக்கப்படவுள்ளன.

200 ற்கும் குறைவான மாணவர்களை கொண்ட ஆரம்ப பிரிவு மாணவர்களை உள்ளடக்கிய பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் நாளை மறுதினம் வியாழக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

18 ஆயிரம் பட்டதாரி பயிலுனர்களை கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுப்படுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கத்திங்கத்தில் அங்கம் வகிக்கும் ஆசிரியர் மற்றும் அதிபர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பாடசாலைக்கு சமுகமளிக்க தீர்மானித்துள்ளதுடன், முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை மாற்று தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுப்படவும் தீர்மானித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-14 06:08:27
news-image

ஐ.தே.க.வுடனான பேச்சுவார்த்தை தொடர்பில் சஜித் நேர்மறையான...

2025-02-14 01:57:12
news-image

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள்...

2025-02-14 01:53:03
news-image

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் ஜூலி...

2025-02-14 01:48:10
news-image

மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள்...

2025-02-14 01:40:11
news-image

வெளிப்படைத்தன்மையுடன் அனைவருக்கும் சமமான வரி கொள்கை...

2025-02-14 01:26:50
news-image

எல்ல மலைத்தொடரில் ஏற்பட்ட தீ; மலைத்தொடர்...

2025-02-14 00:34:25
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவனத்தில் நிதி பெற்றதாக குற்றச்சாட்டு...

2025-02-13 17:39:13
news-image

சட்ட மா அதிபரை பதவி நீக்குவதற்கான...

2025-02-13 14:05:04
news-image

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் யார்?...

2025-02-13 15:25:56
news-image

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,...

2025-02-13 21:48:10
news-image

வட மாகாண ஆளுநருக்கும் இலங்கை ஆசிரியர்...

2025-02-13 21:37:21