லோகன் பரமசாமி
சீனா உலகின் முதல் தர வல்லரசு நிலையை அடையும் நிலையைத் தற்பொழுது எட்டியிருக்கிறது.பூகோள தலைமைத்துவமும், ஆட்சியும் யாருடைய கையில் தற்போது இருக்கிறது என்பது குறித்துசர்வதேச அரசியலில் கேள்வியொன்று எழுந்துள்ளது.
இரண்டாம் உலகப் போரின் பின்னர் பிரித்தானிய கடல் ஆதிக்க தலைமைத்துவத்திடமிருந்துபூகோள தலைமைத்துவத்தை யுத்தமோ, போட்டிகளே இன்றி தனது கைகளில் எடுத்த கொண்ட அமெரிக்கவல்லரசு தற்போது தனது சர்வதேச பல நிலையை பங்குபோட்டு கொள்ளும் தேவையை ஏற்று கொள்வதில் தயக்கம் காட்டுகிறது.
அத்துடன் அமெரிக்கா, இன்னமும் தனது சர்வதேச பல அந்தஸ்தைத் தக்கவைத்துகொள்ள முடியும் என்ற வகையில் பல வழிகளில் இராஜதந்திர நிலையை நிறுத்தி கொள்ள முடியும்என்று நிரூபிப்பதில் திடசங்கற்பம் கொண்டிருக்கிறது. இதற்கு இணைவாக பல சர்வதேச ஒப்பந்தங்கள்செய்து கொள்வதிலும் கூட்டு நாடுகளை இணைத்துக் கொள்வதிலும் முனைப்புடன் செயற்படும் அதேவேளைதனக்குப் போட்டியாக வளர்ந்து வரும் சீனாவை இராணுவ செலவிற்குள் உட்படுத்தும் ஒரு வியூகமாகதாய்வான் நீரிணையில் பதட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது.
உலகத் தலைமை என்பது கடந்த பல நூற்றாண்டுகளாக மேற்கு நாடுகளின் கைகளிலேயேஇருந்து வந்தது. இது ரோமானியப் பேரரசின் காலத்திலிருந்து பின்பு வந்த ஐரோப்பிய காலணித்துவத்தினைதொடர்ந்து மேற்கு நாடுகளே தற்காலம் வரையில்ஆதிக்கத்தினைச் செலுத்துக்கின்றன.
குறிப்பாக பிரித்தானியா, அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளே சர்வதேச வங்கியின்கொடுக்கல்வாங்கல், கடன்தொகை உள்ளிட் முறைகளை கையாண்டன. அனைத்து நாணயப் புழக்கத்தையும்கட்டுப்படுத்தியும் வந்தன.
மேற்கு நாடுகளே உலகின் நுகர்வோராக கருதப்பட்டனர். அதேபோல மேற்குநாடுகளே பெரும்பாலான உற்பத்திப் பொருட்களின் மையமாக இருந்தன. சர்வதேச நிதி முதலீட்டுச்சந்தையின் மையமாகவும் அவையே இருந்துவந்தன.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க
https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-10-17#page-8
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM