கேரளாவில் பெய்துவரும் கன மழையினால் உண்டான அனர்த்தங்களில் சிக்கி குறைந்தது 27 பேர் உயிரிழந்துள்ளனர் என்று இந்திய ஊடகங்கள் திங்களன்று செய்தி வெளியிட்டுள்ளன.
கோட்டயம் மற்றும் இடுக்கி மாவட்டங்களில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து அதிகமான உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
மீண்டும் பலத்த மழை வீழ்ச்சிக்கான வாய்ப்புகள் காணப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு மக்களை அறிவுறுத்தியுள்ளார்.
தேவையற்ற பயணத்தைத் தவிர்க்குமாறும் பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM