சீனாவின் குவாங்டாங் மாகாணம் ஹூயூசூ நகரை சேர்ந்த இளைஞன் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
மது போதையில் கழிவறைக்கு சென்று கழிவறையில் வைத்து தனது கைய்க்கத்தொலைபேசியில் உரையாடிக் கொண்டு இருந்துள்ளார்.
அப்போது கைதவறி கையக்கத்தொலைபேசி கழிவறையினுள் விழுந்துள்ளது. போதையில் இருந்த அவர் தனது கையடக்கத்தொலைபேசியினை எடுக்க போராடியுள்ளார்.
தனது இடது கையை கழிவறையினுள் விட்டு கையடக்கத்தொலைபேசியினை எடுக்க முயற்சித்துள்ளார். அச்சமயத்தில் அவரின் கை கழிவறையில் மாட்டி கொண்டுள்ளது. தனது கையை வெளியே எடுக்க இரவு முழுவது அவர் முயற்சி செய்து உள்ளார். ஆனால் முடியவில்லை. இதனால் உதவி கோரி கத்தியுள்ளார்.
அக்கம்பக்கம் உள்ளவர்கள் கொடுத்த தகவல் படி தீயணைக்கும் படையினர் வந்து கழிவறையை உடைத்து இளைஞனை மீட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM