குளத்தில் கவிழ்ந்த பஸ் ; 35 பேர் பலி

Published By: Raam

20 Sep, 2016 | 10:37 AM
image

இந்தியாவில் பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் தனியார்  பஸ் ஒன்று குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 35 பேர் பலியாகியுள்ளனர்.

பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் இருந்து சிதாமார்கி நோக்கி பயணித்த தனியார் பயணிகள் பஸ் ஒன்று நேற்று காலையில் புறப்பட்டு சென்றது. பஸ்சில் 60க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

குறித்த பஸ் பாசிதா கிராமத்துக்கு அருகே சென்ற போது திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியினை விட்டு விலகி வீதியின் ஓரத்தில் இருந்த 25 அடி ஆழமான குளத்தில் வீழ்ந்து மூழ்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதுபற்றிய தகவலறிந்து அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

எனினும் இக்கோர விபத்தில் 35 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மேலும், குறித்த சம்பவத்தில் பலியானவர்களின் சடலங்கள் அனைத்தும் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47