நூதனசாலைகள் , தொல்பொருள் நிலையங்கள் திறப்பு

Published By: Digital Desk 4

14 Oct, 2021 | 05:24 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மத்திய கலாச்சார நிதியத்தின் கீழ் உள்ள அனைத்து நூதனசாலைகள் மற்றும் தொல்பொருள் நிலையங்கள் சுற்றுலா சேவைக்காக இன்று திறக்கப்பட்டுள்ளன.

சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய சுற்றுலா பயணிகளுக்காக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.என மத்திய கலாச்சார நிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜனரால் பேராசிரியர் காமினி ரணசிங்க அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அனைத்து நூதனசாலைகளும் திறக்கப்படும் - மத்திய கலாச்சார நிதியம் | Virakesari .lk

பிரதான சுற்றுலா மையங்களான பொலன்னறுவை, சீகிரிய, கதிர்காமம், காலி, கண்டி, மற்றும் அநுராதபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள நூதனசாலைகளும், மத்திய கலாச்சார நிதியத்தின் கீழ் உள்ள அனைத்து நூதனசாலைகளும், தொல்பொருள் மத்திய நிலையங்களும் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய மீள திறக்கப்பட்டுள்ளன.இதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் காலி கோட்டையில் நிர்மானிக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது நீருக்கடியிலான அருங்காட்சியகமும், இலங்கையில் முதலாவதாக திறந்த வெளியில் நிர்மானிக்கப்பட்ட இப்பன்கடுவ மஹா சீலா மயான பூமியில் உள்ள நூதனசாலை, இரத்தினபுரி, மொனராகல, நாமல் உயன, திருகோணமலை, தம்பதெனிய, ரிதி விகாரை, யாழ்ப்பாணம்,ர மீபா விகாரை ஆகிய இடங்களில் உள்ள அனைத்து நூதனசாலைகளும் திறக்கப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40