சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காரைதீவு பிரதேச மாவடிப்பள்ளி பிரதான வீதியில் அமைந்துள்ள பாலத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.
இச் சம்பவம் இன்று (14) காலை இடம்பெற்றுள்ளது.
டிப்பர் வாகனமொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து மாவடிப்பள்ளி பாலத்தில் மோதுண்டே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான வாகனத்தின் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தினால் பலமும் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM