டிப்பர் வாகனமொன்று மாவடிப்பள்ளி பாலத்தில் மோதி விபத்து

Published By: Vishnu

14 Oct, 2021 | 11:02 AM
image

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காரைதீவு பிரதேச மாவடிப்பள்ளி பிரதான வீதியில் அமைந்துள்ள பாலத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.

இச் சம்பவம் இன்று (14) காலை இடம்பெற்றுள்ளது. 

டிப்பர் வாகனமொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து மாவடிப்பள்ளி பாலத்தில் மோதுண்டே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான வாகனத்தின் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தினால் பலமும் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சம்மாந்துறையில் தேக்கு மரப்பலகைகளை வாகனத்தில் கடத்திய...

2025-03-15 10:13:53
news-image

கிராண்ட்பாஸில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரு...

2025-03-15 09:57:39
news-image

5 வருடங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக...

2025-03-15 09:43:37
news-image

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம்

2025-03-15 09:34:00
news-image

பட்டலந்த அறிக்கை குறித்து அரசாங்கம் நடவடிக்கை...

2025-03-14 17:24:29
news-image

இன்றைய வானிலை 

2025-03-15 06:23:42
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை : நாளை...

2025-03-15 03:05:55
news-image

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தோட்ட...

2025-03-15 02:56:50
news-image

பொருளாதாரத்தில் பெண்களின் முழுமையாகப் பங்கேற்பை கட்டுப்படுத்தும்...

2025-03-15 02:46:42
news-image

பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் மட்டுமன்றி...

2025-03-15 02:41:59
news-image

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து; ஒருவர்...

2025-03-15 02:34:53
news-image

எவ்வகையில் கணக்கெடுப்பினை முன்னெடுத்தாலும் சரியான தரவுகளைப்...

2025-03-15 01:58:07