இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஞ்சலோ மெத்யூஸ் வரவிருக்கும் சுற்றுப்பயணங்களுக்கான தேர்வுகளுக்குத் தயாராக இருப்பதாக இலங்கை கிரிக்கெட்டுக்கு அறிவித்துள்ளார்.
இதனால் இலங்கை கிரிக்கெட் வாரியம், மெத்யூஸை மீண்டும் பயிற்சியில் ஈடுபடவும் எதிர்கால சுற்றுப் பயணங்களுக்கான தேர்வில் இணைத்துக் கொள்ளவும் அனுமதிக்க முடிவு செய்துள்ளது.
தனிப்பட்ட காரணங்களுக்காக மெத்யூஸின் வேண்டுகோளை அடுத்து, 2021 ஜூலை மாதத்தில் அவர் தேசிய கிரிக்கெட் கடமைகளிலிருந்து விடுவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM