தமிழக வெள்ள நிவாரணத்திற்கு லைக்கா நிதி உதவி

Published By: Robert

18 Dec, 2015 | 12:58 PM
image

தமிழக வெள்ள நிவாரணத்திற்காக முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு லைக்கா நிறுவனம் சார்பாக 5 கோடி ரூபாய்க்கான காசோலை கையளிக்கப்பட்டது.

அண்மையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், கடலூர் ஆகிய பகுதிகள் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பகுதிகளை புனரமைப்பதற்காகவும், மீட்பதற்காகவும் தமிழக முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு ஏராளமானவர்கள் தங்களால் இயன்ற பொருளுதவிகளை அளித்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழக மக்களின் பாதிப்புகளை உணர்ந்த லைக்கா நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன் லைக்கா நிறுவனத்தின் சார்பாக ஐந்து கோடி ரூபாய்க்கான காசோலையை, தமிழக அரசின் நிதித்துறை செயலர் நாயகம்  சண்முகம் அவர்களிடம் கையளித்தார்.

லைக்கா நிறுவனத்தின் இந்த தாராளமான நிதி உதவியை திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் பலரும் மனமுவந்து பாராட்டியிருக்கிறார்கள்.

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியுடன் இணைந்த...

2025-06-17 16:33:32
news-image

டிஸ்னி- பிக்ஸார் நிறுவனத்தின் 'எலியோ' படத்தின்...

2025-06-17 16:02:32
news-image

விமல் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு...

2025-06-17 16:02:06
news-image

பிரபல நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் இலங்கை...

2025-06-17 13:25:33
news-image

பான் இந்திய நட்சத்திர நடிகர் பிரபாஸ்...

2025-06-16 17:29:40
news-image

புதுமுகங்கள் நடிக்கும் 'ஹும்' படத்தின் இசை...

2025-06-16 16:38:44
news-image

தயாரிப்பாளர் எம். கார்த்திகேசன் எழுதி, நடித்து,இயக்கும்...

2025-06-16 16:35:20
news-image

அருண் பாண்டியன்- கீர்த்தி பாண்டியன் இணைந்து...

2025-06-16 16:26:19
news-image

புதுமுக கலைஞர் பிருத்விராஜ் ராமலிங்கம் நடிக்கும்...

2025-06-16 16:22:10
news-image

தனுஷ் - நாகார்ஜுனா இணைந்திருக்கும் 'குபேரா'...

2025-06-16 15:52:28
news-image

பேட்ரியாட் படப்பிடிப்பிற்காக மோகன்லால், குஞ்சாக்கோ போபன்...

2025-06-15 16:13:23
news-image

மிஷ்கின் குரலில் ஒலிக்கும் 'லவ் மேரேஜ்'...

2025-06-14 19:14:59