தமிழக வெள்ள நிவாரணத்திற்கு லைக்கா நிதி உதவி

Published By: Robert

18 Dec, 2015 | 12:58 PM
image

தமிழக வெள்ள நிவாரணத்திற்காக முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு லைக்கா நிறுவனம் சார்பாக 5 கோடி ரூபாய்க்கான காசோலை கையளிக்கப்பட்டது.

அண்மையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், கடலூர் ஆகிய பகுதிகள் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பகுதிகளை புனரமைப்பதற்காகவும், மீட்பதற்காகவும் தமிழக முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு ஏராளமானவர்கள் தங்களால் இயன்ற பொருளுதவிகளை அளித்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழக மக்களின் பாதிப்புகளை உணர்ந்த லைக்கா நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன் லைக்கா நிறுவனத்தின் சார்பாக ஐந்து கோடி ரூபாய்க்கான காசோலையை, தமிழக அரசின் நிதித்துறை செயலர் நாயகம்  சண்முகம் அவர்களிடம் கையளித்தார்.

லைக்கா நிறுவனத்தின் இந்த தாராளமான நிதி உதவியை திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் பலரும் மனமுவந்து பாராட்டியிருக்கிறார்கள்.

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இயக்குநர் பா. ரஞ்சித் வெளியிட்ட கலையரசனின்...

2023-09-30 20:14:20
news-image

விஜய் அண்டனி நடிக்கும் 'ஹிட்லர்' திரைப்படத்தின்...

2023-09-30 20:11:50
news-image

நடிகராக அறிமுகமாகும் இயக்குநரின் பட்டியலில் இடம்...

2023-09-30 20:10:46
news-image

சுந்தர் சி நடிக்கும் 'அரண்மனை 4'...

2023-09-30 20:10:21
news-image

பிரபுதேவா நடிக்கும் 'முசாசி' படக்குழுவினரை சந்தித்த...

2023-09-30 16:22:03
news-image

சந்திரமுகி 2 - விமர்சனம்

2023-09-30 16:21:30
news-image

பிரபாஸ் நடிக்கும் 'சலார்- பார்ட் 1...

2023-09-30 15:08:44
news-image

சந்தோஷ் நாராயணன் இசையில் “ஜிகர்தாண்டா double...

2023-09-28 15:07:09
news-image

சித்தா - விமர்சனம்

2023-09-28 15:02:48
news-image

நடிகர் மதுர் மிட்டல் நடிக்கும் '800'...

2023-09-28 14:30:39
news-image

தளபதி விஜயின் 'லியோ' படத்திலிருந்து அடுத்த...

2023-09-28 12:33:16
news-image

நடிகர் ஆதி நடிக்கும் 'சப்தம்' படத்தின்...

2023-09-27 14:40:50