அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் மற்றும் முறையற்ற அரச நிர்வாகம் உள்ளிட்ட விடயங்களை முன்னிலைப்படுத்தி கொழும்பில் இன்றைய தினம் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டமானது முன்னிலை சோசலிச கட்சியின் ஏற்பாட்டில் லிப்டன் சுற்றுவட்டத்தில் இடம்பெற்றது.
இதன்போது போராட்டக்காரர்கள் அத்தியாவசியப்பொருட்களின் விலையேற்றம் மற்றும் முறையற்ற அரச நிர்வாகத்திற்கு எதிரான பல்வேறு வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு இந்த போராட்டதை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM