அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிராக போராட்டம்

Published By: Gayathri

12 Oct, 2021 | 07:00 PM
image

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் மற்றும் முறையற்ற அரச நிர்வாகம் உள்ளிட்ட விடயங்களை முன்னிலைப்படுத்தி கொழும்பில் இன்றைய தினம் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டமானது முன்னிலை சோசலிச கட்சியின் ஏற்பாட்டில்  லிப்டன் சுற்றுவட்டத்தில்  இடம்பெற்றது.

இதன்போது போராட்டக்காரர்கள் அத்தியாவசியப்பொருட்களின் விலையேற்றம் மற்றும் முறையற்ற அரச நிர்வாகத்திற்கு எதிரான பல்வேறு வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு இந்த போராட்டதை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-12-17 06:13:15
news-image

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!

2025-12-17 01:32:44
news-image

யாழில் மாடியில் இருந்து விழுந்த குடும்பஸ்தர்...

2025-12-17 01:29:18
news-image

பாராளுமன்ற தெரிவுக்குழு அமைப்பதை விட, நீதிமன்றம்...

2025-12-17 01:03:01
news-image

அனர்த்தத்தின் பின்னரான நிவாரண வழங்கல் மற்றும்...

2025-12-17 00:59:49
news-image

'இலங்கையை மீளக்கட்டியெழுப்பல்' நிதியம் பற்றி மேல்மாகாண...

2025-12-17 00:52:57
news-image

எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் பொருளாதார நெருக்கடி...

2025-12-16 15:48:49
news-image

நெருக்கடியான நிலையை அரசியல் இலாபத்துக்கு பயன்படுத்த...

2025-12-16 16:45:04
news-image

குறைநிரப்பு பிரேரணையை நிறைவேற்றிக் கொள்ள விசேட...

2025-12-16 22:09:31
news-image

அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டும் எமது குரலை...

2025-12-16 17:18:15
news-image

சமஷ்டி அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு அழுத்தம் வழங்குங்கள்...

2025-12-16 17:03:11
news-image

அசோக ரன்வல தொடர்பில் கட்சி என்ற...

2025-12-16 17:17:30