சீனாவின் அழுத்தத்திற்கு அடிபணிய மாட்டோம் - தாய்வான்

Published By: Vishnu

10 Oct, 2021 | 10:51 AM
image

தனது மக்கள் சீனாவின் அழுத்தத்திற்கு அடிபணிய மாட்டார்கள் என்று தெரிவித்துள்ள தாய்வானின் ஜனாதிபதி சாய் இங்-வென்,  தீவின் பாதுகாப்பை தொடர்ந்து உறுதிப்படுத்துவதாகவும் அதன் ஜனநாயக வாழ்க்கை முறையை பாதுகாப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

அத்துடன், நாம் எவ்வளவு அதிகமாக சாதிக்கிறோமோ, அவ்வளவு பெரிய அழுத்தத்தை நாம் சீனாவில் இருந்து எதிர்கொள்கிறோம் என்றும் சாய் இங்-வென் ஞாயிற்குக்கிழமை தாய்வானின் தேசிய தினத்தைக் குறிக்கும் உரையில் கூறினார்.

சீன போர் விமானங்களின் தாய்வான் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் ஊடுருவல் அதிகரித்ததைத் தொடர்ந்து, தன்னாட்சி தீவில் 23 மில்லியன் மக்கள் சீனாவின் தொடர்ச்சியான படையெடுப்பு அச்சுறுத்தலின் கீழ் வாழ்கின்றனர்.

சீனா தாய்வானை அதன் பிராந்தியங்களுள் ஒன்றாக கருதுவதுடன், தேவைப்பட்டால் ஒரு நாள் அதை கைப்பற்றுவதாகவும் சபதம் செய்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17