(எம்.மனோசித்ரா)
கொரோனா தொற்றுறுதியான கர்ப்பிணிகள் தொற்றிலிருந்து குணமடைந்து சுமார் 4 வாரங்களின் பின்னர் சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன.
இவை தொடர்பில பிரசவம் மற்றும் நரம்பியல் தொடர்பான வைத்தியர்களின் ஆலோசனை பெறுவது அவசியமாகும் என காசல் வீதி மகளிர் வைத்தியசாலையின் பிரசவம் மற்றும் நரம்பியல் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் சனத் லெனரோல் தெரிவித்தார்.
கொரோனா தொற்றுக்குள்ளான கர்பிணிகளுக்கு ஏற்படும் இவ்வாறான அறிகுறிகள் தொடர்பில் வைத்திய நிபுணர் சனத் லெனரோல் மேலும் தெளிவுபடுத்துகையில்,
கொரோனா தொற்றுறுதியான கர்ப்பிணிகள் தொற்றிலிருந்து குணமடைந்து சுமார் 4 வாரங்களின் பின்னர் சுவாசிப்பதில் சிரமம், உடல் வலி, தலை வலி போன்ற சில அறிகுறிகள் ஏற்படுகின்றமை இனங்காணப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்கு பின்னரான இந்த அறிகுறிகள் 6 மாதங்கள் வரை காணப்படும். எனினும் இது பாரதூரமான நிலைமை அல்ல.
எவ்வாறிருப்பினும் இது போன்ற அறிகுறிகள் காணப்படுமாயின் துரிதமாக பிரசவ மற்றும் நரம்பியல் தொடர்பான வைத்தியர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு கர்ப்பிணிகளை அறிவுறுத்துகின்றோம் என்று தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM