மடகும்புற மத்திய பிரிவு தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்

Published By: Robert

19 Sep, 2016 | 12:37 PM
image

தலவாகலை - வட்டகொடை - மடகும்புற மத்திய பிரிவு தோட்ட மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

குறித்த தோட்ட பகுதியில் அட்டை, எறுமை மாடு, சிறுத்தை புலி, பன்றி, பாம்பு போன்ற விலங்குகளின் தொல்லை அதிகாித்து காணப்படுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

இதனால் நாளாந்த கொழுந்து பறிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் தோட்ட மக்கள் பெரிதும் சிரமத்தினை எதிர்நோக்குவதாக சுட்டிக்காட்டியுள்ளனர். 

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் தேயிலை மலையில் கொழுந்து பறித்து கொண்டிருந்த தொழிலாளி ஒருவரை எறுமை மாடு மோதியதில் அவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறியுள்ளனர். 

எனவே இதற்கான உரிய தீர்வை பெற்றுக் கொடுக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

- எஸ்.சதீஸ்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுமார் 300 கிலோ போதைப்பொருட்களுடன் 6...

2025-11-12 10:41:26
news-image

சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பீடி இலைகளுடன்...

2025-11-12 10:22:56
news-image

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது!

2025-11-12 09:59:37
news-image

பெருந்தோட்ட மக்களுக்கான தீர்வுகளை மலினப்படுத்தும் எதிர்க்கட்சியின்...

2025-11-12 10:00:34
news-image

வளமான நாடு அழகான வாழ்க்கையை ஏற்படுத்துவதற்கு...

2025-11-12 09:38:17
news-image

குடும்ப நல சுகாதார சேவையில் எழுந்துள்ள...

2025-11-12 09:37:06
news-image

தமிழ் மக்களுக்கு அரசியல் நோக்கமின்றி அபிவிருத்தி...

2025-11-12 09:26:45
news-image

சுற்றுலா செல்லும் போது சமூக வலைதளங்களில்...

2025-11-12 09:25:43
news-image

அடுத்த வருடம் சுகாதார துறையில் பாரிய...

2025-11-12 09:23:49
news-image

இன்றைய வானிலை

2025-11-12 06:42:43
news-image

விதாதா வேலைத்திட்டத்தை அமுல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்

2025-11-11 16:48:02
news-image

கிவுல் ஓயாத் நீர்த்தேக்க திட்டத்திற்கான நிதி...

2025-11-11 16:45:18