திரவப் பெற்றோலிய வாயு கருத்திட்டத்தை ஆரம்பிக்க தீர்மானம்

Published By: Gayathri

06 Oct, 2021 | 10:34 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் நாளொன்றுக்கு 70 தொடக்கம் 90 மெற்றிக்தொன் திரவப் பெற்றோலிய வாயு உற்பத்தி செய்யப்படுவதுடன், அது நாட்டின் கேள்வியின் 5 சதவீதமாகும்.

அவ்வாறே, நாளொன்றுக்கு 10,000 பெரல்கள் இயலளவுடன் கூடிய புதிய சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கும், தற்போதுள்ள சுத்திகரிப்பு நிலையத்தை மேம்படுத்துவதற்கும் சாத்தியவள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், குறித்த அபிவிருத்தி கருத்திட்டத்தை துரிதமாக மேற்கொள்வதற்குத் தேவையான திட்டம் தயாரிக்கப்பட்டு வருகின்றது.

அதற்கமைய இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமானது, மூன்றாவது போட்டியாளராக எரிவாயு சந்தைக்கு பிரவேசிப்பதன் முக்கியத்துவம் கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சுத்திகரிப்பு உற்பத்திகளைப் பயன்படுத்தி திரவப் பெற்றோலிய வாயு கருத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு இயலுமான வகையில் குறித்த கூட்டுத்தாபனத்துடன் கூட்டிணைந்த கம்பனியொன்றை உருவாக்குவதற்காக எரிசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வனவிலங்குகளின் கணக்கெடுப்பு ஆரம்பம்

2025-03-15 13:31:02
news-image

லுணுகம்வெஹெர பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர்...

2025-03-15 13:16:50
news-image

ஓமந்தையில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது...

2025-03-15 13:13:56
news-image

பாடசாலை மாணவர்கள், இளைஞர், யுவதிகளை இலக்கு...

2025-03-15 13:00:54
news-image

வெளிநாட்டில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக...

2025-03-15 12:50:03
news-image

கண்டியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில்...

2025-03-15 12:28:06
news-image

புதுக்குடியிருப்பில் விபத்து ; இளைஞன் உயிரிழப்பு

2025-03-15 12:08:29
news-image

முதியவரை காப்பாற்றச் சென்ற தந்தை பொல்லால்,...

2025-03-15 11:54:12
news-image

மட்டு. சந்திவெளி காட்டு பகுதியில் ஆண்...

2025-03-15 11:35:24
news-image

மதுபோதையில் நான்கு நண்பர்களுக்கிடையில் தகராறு ;...

2025-03-15 11:12:51
news-image

முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கான துப்பாக்கி ரவைகள் மீட்பு...

2025-03-15 10:37:52
news-image

சம்மாந்துறையில் தேக்கு மரப்பலகைகளை வாகனத்தில் கடத்திய...

2025-03-15 10:18:32