விவசாய நடவடிக்கைகளுக்காக குறைந்த செலவில் மின்சாரம் விநியோக நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக என்று மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
அதன்பிரகாரம், விவசாய நடவடிக்கைகளின்போது நீர் விநியோகத்திற்கு இரவு 10 தொடக்கம் அதிகாலை 6 மணி வரை குறைந்த செலவில் மின்சாரம் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த வேலைத்திட்டமானது எதிர்வரும் மாதம் தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் முதற்கட்ட செயற்திட்டம் யாழ் மாவட்டத்தில் ஆரம்பித்துவைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பதுளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM