இனி குறைந்த செலவில் மின்சாரம்.!

Published By: Robert

18 Sep, 2016 | 04:40 PM
image

விவசாய நடவடிக்கைகளுக்காக குறைந்த செலவில் மின்சாரம் விநியோக நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக என்று மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

அதன்பிரகாரம், விவசாய நடவடிக்கைகளின்போது நீர் விநியோகத்திற்கு இரவு 10 தொடக்கம் அதிகாலை 6 மணி வரை குறைந்த செலவில் மின்சாரம் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த வேலைத்திட்டமானது எதிர்வரும் மாதம் தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் முதற்கட்ட செயற்திட்டம் யாழ் மாவட்டத்தில் ஆரம்பித்துவைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பதுளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22