பெருந்தோட்டத்துறையில் கொவிட் விழிப்புணர்வை ஏற்படுத்த பதாகைகள் கையளிப்பு

05 Oct, 2021 | 04:43 PM
image

பெருந்தோட்டத்துறையில் கொவிட் தொற்றிலிருந்து பாதுகாப்புப்பெறும் நோக்குடன் அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக பதாகைகள்  கையளிக்கப்பட்டன.

இவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்ட கொவிட் தொடர்பான பதாகைகளை கையளிக்கும் நிகழ்வு இலங்கையில் உள்ள உலக சுகாதார ஸ்தாபனத்தில் நேற்று (4) இடம்பெற்றது.

இந்த திட்டத்திற்கு ரோட்டறிக்கழகம் அனுசாரணை வழங்கியுள்ளது.

இந்த நிகழ்வில், உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதி, யுனிசெப் நிறுவன பிரதிநிதி, இராஜாங் அமைச்சர் வியாழேந்திரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08
news-image

திருக்கோணேஸ்வரம் அருள்மிகு மாதுமை அம்பாள் உடனுறை...

2024-04-09 14:10:46