ஹப்புத்தளைப் பகுதியில், கால்நடைகளை ஏற்றிச் சென்ற லொரியொன்று, விபத்துக்குள்ளாகியதில், லொரியின் சாரதியும், உதவியாளரும் படுங்காயங்களுக்குள்ளாகி, தியத்தலாவை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று (05-10-2021) ஹப்புத்தளைப் பகுதியின் வல்கவெல என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.
விபத்திற்குள்ளான லொரியில், சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட ஒன்பது பசுக்களும், ஏழு எருமை மாடுகளுமாக 16 கால்நடைகளையும், ஹப்புத்தளை பொலிசார் மீட்டனர்.
வெள்ளவாயாவிலிருந்து 16 கால்நடைகளையும் நுவரெலியாவிற்கு கொண்டு சென்றபோதே, குறிப்பிட்ட லொரி விபத்திற்குள்ளானது.
இறைச்சிக்காகவே, மேற்படி கால்நடைகள் எடுத்துச் செல்லப்பட்டிருக்கலாமென்று பொலிசார் தெரிவித்த. ஹப்புத்தளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேற்படி விபத்து குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM