60 வயதுக்கு மேற்பட்ட சுமார் 85 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவில்லை

Published By: Vishnu

03 Oct, 2021 | 11:48 AM
image

60 வயதுக்கு மேற்பட்ட சுமார் 85,000 நபர்களுக்கு இதுவரை கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

அவர்களில் பெரும்பாலானோர் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். 

அங்கு தடுப்பூசி பெற்றுக் கொள்ளாத 60 வயதுக்கும் மேற்பட்ட 20 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உள்ளனர்.

ஏனைய மாவட்டங்களில் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாத 60 வயதுக்கும் அதிகமானவர்களில் தலா 3 ஆயிரம் பேர் உள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உப்புவெளியில் இரண்டு கஜ முத்துக்களுடன் இளைஞன்...

2025-02-18 11:15:58
news-image

கட்டுகஸ்தோட்டையில் சிதைவடைந்த நிலையில் ஆணொருவர் சடலமாக...

2025-02-18 11:10:46
news-image

வெலிபென்ன பகுதியில் ஹெராயின் , துப்பாக்கி,...

2025-02-18 11:00:46
news-image

தமிழ்நாட்டுமீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர்துப்பாக்கிச்சூடு: மத்திய...

2025-02-18 10:59:10
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் கல்விக்கு...

2025-02-18 10:58:57
news-image

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் நால்வர் கட்டுநாயக்கவில் கைது

2025-02-18 11:27:31
news-image

போலி விசாவை பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச்...

2025-02-18 10:28:24
news-image

சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு பலம் படைத்தவர்களை...

2025-02-18 10:47:04
news-image

இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய ஆகிய பகுதிகளில் ஆரோக்கியமற்ற...

2025-02-18 09:46:11
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் பலி...

2025-02-18 09:49:06
news-image

முல்லைத்தீவு பகுதியில் தகராறில் குடும்பஸ்தர் ஒருவர்...

2025-02-18 09:09:26
news-image

காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான கப்பல்...

2025-02-18 09:08:51