60 வயதுக்கு மேற்பட்ட சுமார் 85,000 நபர்களுக்கு இதுவரை கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
அவர்களில் பெரும்பாலானோர் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
அங்கு தடுப்பூசி பெற்றுக் கொள்ளாத 60 வயதுக்கும் மேற்பட்ட 20 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உள்ளனர்.
ஏனைய மாவட்டங்களில் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாத 60 வயதுக்கும் அதிகமானவர்களில் தலா 3 ஆயிரம் பேர் உள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM