இலங்கை இராணுவத்தின் 72 ஆவது ஆண்டு நிறைவு விழாவை ஒக்டோபர் 10 நடைபெறவுள்ள நிலையில் அதனை முன்னிட்டு முன்னெடுக்கப்படவுள்ள சர்வமத வழிபாடு நிகழ்வுகள் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகின.
அதற்கமைய இன்று கொள்ளுப்பிட்டி ஜும்ஆ பள்ளிவாசலில் இஸ்லாமிய மத வழிபாடுகள் இடம்பெற்றன.
இதன்போது பள்ளிவாசல் இமாம் துஆ பிராத்தனை செய்வதையும் இராணுவ தளபதி சவேந்திர சில்வா, இராணுவத்தினர் சார்ப்பாக நினைவுச்சின்னம் வழங்குவதையும் பள்ளிவால் சார்ப்பாக இராணுவ தளபதிக்கு சிங்கள மொழியிலான புனித குர்ஆன் பிரதியும் கையளிக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM