கண்டி, அனிவத்தைப் பிரதேசத்தில் வைத்து தாய்லந்து நாட்டுப் பெண் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
பொலிஸாருக்குக் கிடைத்த விசேட தகவல் ஒன்றின்படி பெண் தங்கியிருந்த இடத்தை முற்றுகையிட்ட பொலிசார் 31 வயதுடைய தாய்லாந்துப் பெண்ணை கைதுசெய்துள்ளனர்.
குறித்த பெண் விபசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தாய்லாந்துப் பெண்ணை கண்டி நீதிவான் முன் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM