logo

வத்தளை - கெரவலப்பிட்டி தொழிற்ட்பேட்டை வீதி அபிவிருத்தியை துரிதப்படுத்துமாறு பணிப்பு - நிமல் லன்சா

Published By: Digital Desk 3

30 Sep, 2021 | 12:45 PM
image

(எம்.மனோசித்ரா)

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களில் பெருமளவானோர் தமது தொழிற்சாலைகளை நிர்வகித்து வரும் வத்தளை, கெரவலப்பிட்டி தொழிற்ட்பேட்டை வீதி அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்தி விரைவில் நிறைவு செய்யுமாறு கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

முறையான வடிகால் அமைப்புகள், தெரு விளக்குகள், நடைபாதைகள், சைக்கிள் பாதைகள், நான்கு சுற்றுவட்டங்கள் மற்றும் அழகான வீதியில் மரங்களை நடுதல் உள்ளிட்ட முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையிலான வீதி அமைப்பு உருவாக்கப்படும்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நேரடி தொழிலாளர் பங்களிப்புடன் அபிவிருத்தி செய்யப்படும் இந்த வீதியின் ஆரம்ப கட்டத்திற்கு 123 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

முதலீட்டாளர்களை ஊக்குவிக்க உட்கட்டமைப்பு மேம்பாடு மிகவும் முக்கியமானது என்பதால் அதனுடன் தொடர்புடைய வீதி அமைப்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா மேலும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியா லபுக்கலையில் 14 வயது சிறுவன்...

2023-06-08 17:35:13
news-image

கடுவெலவில் மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் ...

2023-06-08 17:22:19
news-image

ஹரக்கட்டாவின் தடுப்புக் காவலை நீடிப்பதா ? ...

2023-06-08 17:00:58
news-image

திருகோணமலையை வந்தடைந்த எம்வி எம்பிரஸ் சொகுசுக்...

2023-06-08 17:01:50
news-image

யாழில் வாள் செய்து கொண்டிருந்த நால்வர்...

2023-06-08 16:07:40
news-image

வினாக்களை வட்ஸ்அப்பில் ஆசிரியருக்கு அனுப்பி விடைகளைப்...

2023-06-08 15:22:25
news-image

வைத்தியர் முகைதீன் கொலை ! குற்றவாளிக்கு...

2023-06-08 15:14:39
news-image

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையை...

2023-06-08 15:02:07
news-image

கட்டுகஸ்தோட்டையில் பரீட்சார்த்தி மீது தாக்குதல் :...

2023-06-08 14:46:45
news-image

வயோதிபர் தொடர்பில் தகவல் கோரும் வவுனியா...

2023-06-08 14:57:15
news-image

அரசாங்க நிதிக்குழுவின் தலைவரை நியமிக்க ஜனாதிபதி...

2023-06-08 14:39:35
news-image

குருந்தூர்மலையில் பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறு விளைவித்ததாக...

2023-06-08 14:32:57