ஐ.பி.எல். க்கு மேலும் இரண்டு புதிய  அணிகள் - அடுத்த மாதம் அறிவிப்பு

Published By: Digital Desk 4

29 Sep, 2021 | 09:30 PM
image

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐ.பி.எல். போட்டியில் இணைத்துக்கொள்ளப்படும் ஏனைய இரண்டு புதிய  அணிகள் எவை என்பதை அடுத்த மாதம் 25 ஆம்  திகதியன்று வெளியிடும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை (பி.சி.சி.ஐ) அறிவித்துள்ளது.

வீவோ நிறுவனத்துடனான ஐ.பி.எல். ஒப்பந்தம் இரத்து! | Virakesari.lk

ஐ.பி.எல். போட்டியில் தற்போது 8 அணிகள் பங்கேற்று வரும் நிலையில், அடுத்தாண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டித் தொடரை 10 அணிகளின் பங்குபற்றுதலுடன் நடத்த பி.சி.சி.ஐ  திட்டமிட்டுள்ளது. 

இதற்காக அணிகளை வாங்க விருப்பம் உள்ள நிறுவனங்கள்  தங்களது விண்ணப்பங்களை  அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை கால அவகாசத்தை பி.சி.சி.ஐ கொடுத்துள்ளது. 

விண்ணப்பத்தை அடுத்து, எந்த இரண்டு அணிகள் அடுத்தாண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் களமிறங்கவுள்ளதை அடுத்த மாதம் 25 ஆம் திகதியன்ற அறிவிக்கும், எனத் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யங், லெதம் சதங்கள் குவிக்க, நடப்பு...

2025-02-19 23:53:09
news-image

புகழ்பூத்த சர்வதேச வீரர்களைக் கொண்ட 6...

2025-02-19 17:56:31
news-image

சம்பியன்ஸ் கிண்ண ஆரம்பப் போட்டியில் பாகிஸ்தான்...

2025-02-19 13:11:21
news-image

மொத்த பணப்பரிசு இருநூறு கோடி ரூபாவை...

2025-02-19 10:17:58
news-image

முன்னேறி வரும் வீரருக்கான ஐசிசி விருதை ...

2025-02-18 16:06:10
news-image

நியூஸிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் செய்யும் இலங்கை...

2025-02-18 12:14:50
news-image

ஆசிய கனிஷ்ட குறிபார்த்து சுடுதலில் இலங்கைக்கு...

2025-02-19 06:59:21
news-image

லாகூர் கோட்டையில் பச்சை மின் விளக்குகளுடன்...

2025-02-17 18:02:20
news-image

பாடசாலை கிரிக்கெட் அபிவிருத்தித் திட்டம் வட ...

2025-02-17 15:23:07
news-image

வீரர்களின் அபார ஆற்றல்களால் இலங்கை அமோக...

2025-02-14 19:11:52
news-image

ஆஸி.யை மீண்டும் வீழ்த்தி தொடரை முழுமையாக...

2025-02-14 00:18:39
news-image

ஐசிசி ஒழுக்க விதிகளை மீறிய பாகிஸ்தானியர்...

2025-02-13 19:28:02