நிர்மாணிக்கப்பட்டு வரும் வீட்டிலிருந்து போதைப்பொருட்கள் , துப்பாக்கி மீட்பு 

Published By: Digital Desk 4

28 Sep, 2021 | 04:19 PM
image

(எம்.மனோசித்ரா)

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய நேற்று திங்கட்கிழமை மத்துகம பொலிஸ் பிரிவில் யட்டதொலவத்த பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்று சோதனைக்குட்படுத்தப்பட்ட போது , அங்கிருந்து போதைப்பொருட்கள் , துப்பாக்கி உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ் பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

குறித்த வீட்டிலிருந்து ஒரு கிலோ 55 கிராம் ஹெரோயின் , 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் , வெளிநாட்டில் தயாரிக்கப்படும் ரிவோல்வர் ரக துப்பாக்கி , இலத்திரனியல் தராசு என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைற்றப்பட்ட போதைப்பொருள் மற்றும் ஏனைய பொருட்கள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 

இதனுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதுக்கடை துப்பாக்கிப் பிரயோகம் : பொலிஸாருக்கு...

2025-02-19 17:51:06
news-image

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் எப்போது இடம்பெறும்? -...

2025-02-19 16:45:23
news-image

“கணேமுல்ல சஞ்சீவ” மீது துப்பாக்கிச் சூடு...

2025-02-19 18:40:47
news-image

நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அரசாங்கம்...

2025-02-19 17:16:18
news-image

மாலைத்தீவுடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இலங்கை...

2025-02-19 18:32:09
news-image

யாழ். நூலகத்தை டிஜிட்டல்மயப்படுத்த வேண்டும் -...

2025-02-19 18:06:52
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் - 2023...

2025-02-19 18:49:32
news-image

“கணேமுல்ல சஞ்சீவ” மீது துப்பாக்கிச் சூடு...

2025-02-19 17:43:45
news-image

பொம்மைகளுக்குள் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த இந்திய...

2025-02-19 17:12:43
news-image

மன்னாரில் கனிய மணல் அகழ்வு நடவடிக்கைக்காக...

2025-02-19 17:34:04
news-image

ஜப்பானிய பேரரசரின் 65வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது...

2025-02-19 16:54:08
news-image

வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக...

2025-02-19 16:56:05