சுவீடனின் கோதன்பேர்க் நகரில் அமைந்துள்ள குடியிருப்பு கட்டிடமொன்றில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட வெடி விபத்தில் குறைந்தது 25 பேர் காயமடைந்துள்ளனர்.
வெடி விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணைகளை தொடங்கியுள்ள நிலையில், காயமடைந்த அனைவரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
அவசரகால சேவைகள் மக்களை கட்டிடத்திலிருந்து வெளியேற்றுவதற்கும், தீயை அணைப்பதற்குமான போராட்டங்களை முன்னெடுத்துள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM