10 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மற்றும் கை துப்பாக்கி மீட்பு

Published By: Vishnu

28 Sep, 2021 | 11:40 AM
image

மத்துகம, யட்டதொலவத்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிலருந்து ஒரு கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் சோதனையில் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி சுமார் 10 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் இந்த சோதனையின்போது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கை துப்பாக்கியொன்றும் மீட்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மற்றும் கைத் துப்பாக்கி என்பன மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அதேநேரம் இத தொடர்பான விசாரணைகளை மத்துகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். வீதியில் இடம்பெற்ற விபத்தில் யானைக்...

2025-03-18 09:32:07
news-image

கொழும்பு கிராண்பாஸ் பகுதியில் துப்பாக்கிச் சூடு...

2025-03-18 09:24:40
news-image

கனடாவில் இருந்து வந்தவர்கள் பயணித்த கார்...

2025-03-18 09:27:06
news-image

கட்டானவில் நாளை 16 மணி நேர...

2025-03-18 09:20:21
news-image

இன்றைய வானிலை

2025-03-18 06:13:34
news-image

'பூஜா பூமி' அபிவிருத்தி திட்டத்தின் கீழ்...

2025-03-18 04:13:02
news-image

காவியுடை அணிய தகுதியில்லாத ஒருசிலர் வடக்கில்...

2025-03-18 04:01:35
news-image

தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்கவுள்ள முஸ்லிம் காங்ரஸ்

2025-03-18 03:53:38
news-image

முறையாக நடந்துகொள்ள தெரியாத ஒருவருக்கு நாங்கள்...

2025-03-18 03:48:50
news-image

8 வயதுக்குட்பட்ட அனைவரும் சிறுவர்கள் அவர்களுக்கு...

2025-03-18 02:50:14
news-image

அரசாங்கம் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தை புறக்கணிப்பது...

2025-03-18 02:44:35
news-image

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய புதிய...

2025-03-18 02:36:35