வடக்கு நைஜீரியாவில் வெவ்வேறு மாநிலங்களில் நடந்த மூன்று வெவ்வேறு தாக்குதல்களில் டஜன் கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
வடமேற்கு மாநிலமான கடுனாவில், ஒரு கிராமத்தில் ஆயுததாரிகள் திங்கட்கிழமை தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 34 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 7 பேர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் கச்சியா மாவட்டத்தில் கடுனியா பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்தில் துப்பாக்கி ஏந்தியவர்கள் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தினர்.
இதன்போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், சில வழிபாட்டாளர்கள் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர்.
வடமேற்கு சோகோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள தொலைதூர இராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 22 நைஜீரிய பாதுகாப்பு வீரர்கள் கொல்லப்பட்டனர்.
நைஜீரியாவின் இராணுவம் சந்தேகத்திற்குரிய இஸ்லாமிய அரசுடன் இணைந்த போராளிகள் மற்றும் குற்றவாளிகள் இந்த தாக்குதலின் பின்னணியில் இருப்பதாகக் கூறியது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM