தமிழ் கைதிகளின் பாதுகாப்பு தொடர்பில் அநுராதபுரம் சிறைச்சாலையில் எந்த பிரச்சினையும் இல்லை - நீதி அமைச்சர்

Published By: Digital Desk 3

27 Sep, 2021 | 05:04 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

அநுராதபுரம் சிறைச்சாலையில் பாதுகாப்பு தொடர்பில் பிரச்சினை இருந்தால் தமிழ் கைதிகளை வேறு இடங்களுக்காே அல்லது அதி பாதுகாப்பு பிரதேசங்களுக்கோ மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் அவர்களுக்கு பாதுகாப்பு தொடர்பில் எந்த பிரச்சினையும் இல்லை.

மாறாக அவர்களின் உறவுகள் வந்து பார்ப்பதற்கு வசதிக்காகவே யாழ்ப்பாணம் அல்லது வவுனியா சிறைச்சாலைக்களுக்கு மாற்றுமாறு கைதிகள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர் என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.

அநுராதபுரம் சிறைச்சாலைக்கு நேற்று விஜயம் செய்த நீதி அமைச்சர், அங்கு அதிகாரிகளுடனும் சிறைக்கைதிகளுடனும் கலந்துரையாடி அவர்களின் தேவைகள் தொடர்பில் கேட்டறிந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58