வயலுக்கு தீ வைத்த பெண் சடலமாக மீட்பு

Published By: Ponmalar

16 Sep, 2016 | 03:26 PM
image

அனுராதபுரம் - கல்கமுவ, கட்டுகம்பொலகம பகுதியில் வயலுக்கு தீ வைத்த வயோதிபப் பெண்ணொருவர் குறித்த தீ பரவி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (16) காலை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 67 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை அறுவடை செய்த வயலை மீள பயிரிடும் நடவடிக்கைக்காக தீ பற்றவைக்கும் போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எனினும் குறித்த பெண் உயிரிழந்தமை தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46